“தாய்மொழி பாதுகாப்பு; இந்தி திணிப்பு எதிர்ப்பு” என்ற முழக்கத்துடன் சென்னையில் நவம்பர் 5 செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தென் மாநிலங்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாடு வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பிய கடிதங்கள் வருமாறு: